Translate

Thursday, September 18, 2014

Deep sea fishing

ஆழ்கடல் மீன்பிடியில், இந்திய மீனவர்களை ஒப்பிடுகையில், தமிழக மீனவர்களுக்குதான் வாய்ப்புகள் அதிகம். காரணம், குமரி முனையினை அடுத்து நேர் தெற்கே இந்திய பெருங்கடல் சுமார் 10450 கி.மீ தூரம் அன்டர்டிக வரையில் பரவி உள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்கபடுத்தும் வகையில் மீனவர்களுக்கு பெரும் மீன்பிடி கப்பல் வாங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மீனவரும் அரசும் இணைந்து -
கூட்டாய் மீன்பிடி தொழிலை செய்ய முன்வர வேண்டும்.  அரசும் மீனவர்களும் இணையும் போது லாபமோ நட்டமோ அது இருவரையும் சார்ந்து அமையும். அரசுகள் சிந்திக்க வேண்டும்.

No comments: