Translate

Saturday, July 19, 2014

வேட்டியும் அவை தீர்மானமும்

எனக்கு என்னவோ யாரோ ஒருவருடைய பழிவாங்கும் எண்ணமாக படுகிறது. நீதித்துறையை மட்டம் தட்ட வேண்டும் என்று யாரோ ஒருவர் விரும்பி இருக்ககூடும். அது நிகழ்த்த பட்டு இருக்கிறது. அவ்வளவே.
என்றாலும் கூட, சீண்டவேண்டும் என்று முயலும் போது சினந்து வெளிப்பட்டது தமிழரின் தன்மானம். எனவே வேட்டி என்பது அடையாளம். அதை தினமும் உடுத்துகின்றேன் அல்லது உடுத்தவில்லை என்பது கேள்வியல்ல.  கண்ணகியை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ? தமிழை பழித்த போது வீறு கொண்டு எழவில்லையா ?

No comments: