Translate

Saturday, October 4, 2014

Special bus operations during festival time

பண்டிகை காலங்களில் சென்னை இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட  நேரத்தில் புறப்பட முடியாமலும் குறித்த நேரத்தில் இலக்கை அடைய முடியாமலும் போவதற்கு முறையான திட்டமிடல் இல்லாததே காரணம் ஆகும். பயணத்திற்காக ஒரே நேரத்தில் எண்ணிறைந்த பயணியர் ஒரே இடத்தில குவிவதும் அதே போல் வாகனங்களும் ஒரே இடம் நோக்கி செல்வதுமே நெரிசல் ஏற்படுவதற்கு காரணம். எனவே நகரின் பல் வேறு பகுதிகளில் இருந்து தென் மாவட்டம் மற்றும் எல்லா ஊர்களுக்கும் பேருந்து இயக்கபட்டால் பயணம் எளிதாகும். [1] திருவான்மியூர் [2] பூவிருந்தவல்லி [3] தாம்பரம் [4] கிண்டி [5] திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கும் வகையில் திட்டமிட்டு முன்பதிவுகளை தொடங்கி அதன் அடிபடையில் பேருந்துகளை  ஒதுக்கி இயக்கினால் நெரிசல் குறையும்.

No comments: