Blogger is a weather enthusiast. Interested in Tamil and its culture.
Sunday, December 21, 2014
Tirunelveli Saiva Pillai
எனது உறவினர் நான் எனது பணி ஓய்விற்கு பின்னர் சமுக பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார். மகள் திருமணம் போன்ற வீட்டு பணிகள் இருப்பினும் ஓரளவேணும் சமுக பணிகளில் ஈடுபட விருப்பம். திருநெல்வேலி சைவ பிள்ளைமார் சமுகத்திற்கு ஏதேனும் செய்ய விருப்பம்.
No comments:
Post a Comment